திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது.
நா ஒங்களோட பெரிய ரசிகனா இருந்தேன், டிவி யில ஒங்களோட பேட்டிய தவறாம பாப்பேன், ஒங்களோட ஒலக அரசியல் பொருளாதார அறிவ பாத்து அப்படியே அசந்து போயிருவேன், தமிழ்நாட்டுலேயே நீங்கதான் பெரிய அறிவாளின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஒங்களுக்கு எப்படியாவது ஒரு ரசிகர் மன்றம் வக்கணும்னு ஆசப்பட்டேன்.
கொஞ்ச நாளக்கி முன்னாடி நீங்க இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர பேட்டி எடுத்தப்ப நீங்க கேட்ட கேள்விக்கு அவரு பதில் சொல்ல முடியாம தெணறுனப்ப ஒங்க அறிவப்பாத்து அப்படியே புல்லரிச்சுப் போயிட்டேன். ஒங்களுக்கு ரசிகர் மன்றம் வச்சே ஆகணும்னு முடிவே பண்ணிட்டேன்.
அப்ப தான் திரு.ப.சிதம்பரம் அவுகள நீங்க பேட்டி எடுத்தத டிவியில பாத்தேன், எப்போதும் போல நீங்க யார்க்கர் பாலா போட்டு அவர ரன் எடுக்க விடாம போல்டு ஆக்கிருவீங்கன்னு ஆசயோட ஒக்காந்து இருந்தேன். ஆனா மனுசன் அசராம நீங்க போட்ட ஒவ்வொரு பாலயும் சிக்ஸரா அடிச்சப்ப நா கலங்கிப் போயிட்டேன், என்னடா இது நம்ம தலயவே அசிங்கப்படுத்திட்டாறேன்னு பயங்கர கோவமாயிட்டேன். புலி பதுங்குறதே பாயிறதுக்குதான்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.
ஆனா அதுக்கப்புறந்தான் நீங்க எல்லா பாலயும் நோபாலும் வைடுமா போட ஆரம்பிச்சீங்க, ஒரு கட்டத்துல பேட்ஸ்மேனே(ப.சிதம்பரம்) ஒங்ககிட்ட தம்பி பால ஸ்டம்புக்கு நேரா போடலன்னாலும் பரவாயில்ல பிட்சுகுள்ளயாவது போடுங்கன்னு சொன்னாரு( புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க மிஸ்டர் பாண்டே) ச்ச என்ன ஒரு அசிங்கம். நீங்களும் வலிக்காத மாதிரியே நடிச்சிக்கிட்டு இருந்தீங்க. ஆனா அவரு நெனச்சுருப்பாரு எவ்வளவு அசிங்கப்படுத்துனாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவேன்னு.
சில பேரு வருசம் பூரா நல்லா படிச்சிட்டு நமக்குத்தான் எல்லாம் தெரியுமேன்னு பரீட்சைக்கு மொத நாளு படிக்காம பரீட்சை எழுதி அதுல பெயிலா போயிருவாங்க, சில பேரு ஒன்னுமே தெரியாம மொத நாளு நைட்டு பரீட்சைக்கு வர்ற கொஷ்டீன மட்டும் அரகொறயா படிச்சு பாஸ் பண்ணீருவாங்க. இதுல நீங்க ரெண்டாவது ரகம், வர்றவங்க மொத ரகம். வர்றவங்க எல்லாரும் தெளிவா வந்தா ஒங்கள எல்லாருமே வச்சு செய்யலாம்னு இப்ப தாங்க தெரிஞ்சுக்கிட்டேன்.
நீங்களும் என்ன மாதிரியே ஒன்னுந்தெரியாத சின்னப்பயதாங்கிறத நா புரிஞ்சுக்கிட்டேன், அப்ப நீங்களும் அப்ரசன்டி தானா.
புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க பாண்டே.
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்
நா ஒங்களோட பெரிய ரசிகனா இருந்தேன், டிவி யில ஒங்களோட பேட்டிய தவறாம பாப்பேன், ஒங்களோட ஒலக அரசியல் பொருளாதார அறிவ பாத்து அப்படியே அசந்து போயிருவேன், தமிழ்நாட்டுலேயே நீங்கதான் பெரிய அறிவாளின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஒங்களுக்கு எப்படியாவது ஒரு ரசிகர் மன்றம் வக்கணும்னு ஆசப்பட்டேன்.
கொஞ்ச நாளக்கி முன்னாடி நீங்க இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர பேட்டி எடுத்தப்ப நீங்க கேட்ட கேள்விக்கு அவரு பதில் சொல்ல முடியாம தெணறுனப்ப ஒங்க அறிவப்பாத்து அப்படியே புல்லரிச்சுப் போயிட்டேன். ஒங்களுக்கு ரசிகர் மன்றம் வச்சே ஆகணும்னு முடிவே பண்ணிட்டேன்.
அப்ப தான் திரு.ப.சிதம்பரம் அவுகள நீங்க பேட்டி எடுத்தத டிவியில பாத்தேன், எப்போதும் போல நீங்க யார்க்கர் பாலா போட்டு அவர ரன் எடுக்க விடாம போல்டு ஆக்கிருவீங்கன்னு ஆசயோட ஒக்காந்து இருந்தேன். ஆனா மனுசன் அசராம நீங்க போட்ட ஒவ்வொரு பாலயும் சிக்ஸரா அடிச்சப்ப நா கலங்கிப் போயிட்டேன், என்னடா இது நம்ம தலயவே அசிங்கப்படுத்திட்டாறேன்னு பயங்கர கோவமாயிட்டேன். புலி பதுங்குறதே பாயிறதுக்குதான்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.
ஆனா அதுக்கப்புறந்தான் நீங்க எல்லா பாலயும் நோபாலும் வைடுமா போட ஆரம்பிச்சீங்க, ஒரு கட்டத்துல பேட்ஸ்மேனே(ப.சிதம்பரம்) ஒங்ககிட்ட தம்பி பால ஸ்டம்புக்கு நேரா போடலன்னாலும் பரவாயில்ல பிட்சுகுள்ளயாவது போடுங்கன்னு சொன்னாரு( புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க மிஸ்டர் பாண்டே) ச்ச என்ன ஒரு அசிங்கம். நீங்களும் வலிக்காத மாதிரியே நடிச்சிக்கிட்டு இருந்தீங்க. ஆனா அவரு நெனச்சுருப்பாரு எவ்வளவு அசிங்கப்படுத்துனாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவேன்னு.
சில பேரு வருசம் பூரா நல்லா படிச்சிட்டு நமக்குத்தான் எல்லாம் தெரியுமேன்னு பரீட்சைக்கு மொத நாளு படிக்காம பரீட்சை எழுதி அதுல பெயிலா போயிருவாங்க, சில பேரு ஒன்னுமே தெரியாம மொத நாளு நைட்டு பரீட்சைக்கு வர்ற கொஷ்டீன மட்டும் அரகொறயா படிச்சு பாஸ் பண்ணீருவாங்க. இதுல நீங்க ரெண்டாவது ரகம், வர்றவங்க மொத ரகம். வர்றவங்க எல்லாரும் தெளிவா வந்தா ஒங்கள எல்லாருமே வச்சு செய்யலாம்னு இப்ப தாங்க தெரிஞ்சுக்கிட்டேன்.
நீங்களும் என்ன மாதிரியே ஒன்னுந்தெரியாத சின்னப்பயதாங்கிறத நா புரிஞ்சுக்கிட்டேன், அப்ப நீங்களும் அப்ரசன்டி தானா.
புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க பாண்டே.
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்
No comments:
Post a Comment