Thursday 10 May 2018

கிண்டல் கருத்துகள்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
இறங்கினாரு சரி, ஒரு தடவையாவது குளிச்சாரா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீமான் தமிழர்களுக்கு ஜீசஸ் மாதிரி - பாரதிராஜா
காட்டிக் கொடுத்தவன் பேரு யூதாஸ் தானே, இவரு பேர மாத்திச் சொல்றாரு. 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்லமாட்டோம்..
கால்ல விழுந்து மட்டும்தான் கும்பிடுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீமானை சாதாரணமாக நினைக்காதிங்க. - பாரதிராஜா
அவர சாதா - ரணமா நெனைக்கல, மிகப்பெரிய ரணமா நெனைக்குறோம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உ.பி.யில் 10 ஆம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை.
11 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி.
மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் முதலமைச்சரா இருந்தா எல்லாப் பயலுகளும் மடச்சாம்பிராணியாத் தானே இருப்பானுக.
இதுல இந்தி இவனுக தாய்மொழி வேற.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...