லோக குரு என்றார்கள்
நானும் நம்பினேன்
நானும் நம்பினேன்
வாழும் தெய்வம் என்றார்கள்
நானும் நம்பினேன்
நானும் நம்பினேன்
அனைத்தும் அவரென்றார்கள்
நானும் நம்பினேன்
நானும் நம்பினேன்
முதுமை வந்தாலும்
மரணம் வராதென
நானும் நம்பினேன்
மரணம் வராதென
நானும் நம்பினேன்
தேவலோக விமானம் வரும்
அதில் தேவர்கள் இருப்பர்
கூடவே தேவதைகளும் இருப்பர்
கழுத்தில் மாலை சூட்டி
பூ மழை பொழிந்து
தேவலோகம் அழைத்துச் செல்வர்
என்றெல்லாம் நம்பினேன்
அதில் தேவர்கள் இருப்பர்
கூடவே தேவதைகளும் இருப்பர்
கழுத்தில் மாலை சூட்டி
பூ மழை பொழிந்து
தேவலோகம் அழைத்துச் செல்வர்
என்றெல்லாம் நம்பினேன்
ஆனால்
எப்போதும்
நோய் வந்தே சாகின்றன
கடவுளின் அவதாரங்களும்
இறைத் தூதர்களும்
வாழும் தெய்வங்களும்.
எப்போதும்
நோய் வந்தே சாகின்றன
கடவுளின் அவதாரங்களும்
இறைத் தூதர்களும்
வாழும் தெய்வங்களும்.
No comments:
Post a Comment