மோடிக்காக எழுதப்பட்ட வழியனுப்பு கவிதை
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
இராவணர்கள் சொல்லுகிறோம்
இன்று போ
நாளை வராதே
இன்று போ
நாளை வராதே
அனுமனே
உன் இராமனிடம் போய்ச்சொல்
இது இராவணர்கள் பூமியென்று
உன் இராமனிடம் போய்ச்சொல்
இது இராவணர்கள் பூமியென்று
காவி எங்களுக்கு தீட்டு
ஓட ஓட விரட்டியது
கருப்பு
ஓட ஓட விரட்டியது
கருப்பு
குறுந்தாடி
உனை விரட்டியது பார்
வெண்தாடி
உனை விரட்டியது பார்
வெண்தாடி
தமிழன்னைக்குப் பயந்து
தலைதெறிக்க ஓடினாள்
பாரத் மாத்தா
தலைதெறிக்க ஓடினாள்
பாரத் மாத்தா
மான் கீ பாத்
ஏனோ
மனசுக்குள் அழுதது
ஏனோ
மனசுக்குள் அழுதது
இராமன் மட்டுமல்ல
அனுமனும் பயந்தே ஓடுகிறான்
இராமசாமி பூமியில்
அனுமனும் பயந்தே ஓடுகிறான்
இராமசாமி பூமியில்
பறந்தே போனது
இராமபக்த அனுமன்
இராவணர்களுக்குப் பயந்து
இராமபக்த அனுமன்
இராவணர்களுக்குப் பயந்து
க.ம.மணிவண்ணன்
No comments:
Post a Comment