Thursday 26 April 2018

மோடிக்காக எழுதப்பட்ட வழியனுப்பு கவிதை

மோடிக்காக எழுதப்பட்ட வழியனுப்பு கவிதை
-----------------------------------------------------------------------
இராவணர்கள் சொல்லுகிறோம்
இன்று போ
நாளை வராதே
அனுமனே
உன் இராமனிடம் போய்ச்சொல்
இது இராவணர்கள் பூமியென்று
காவி எங்களுக்கு தீட்டு
ஓட ஓட விரட்டியது
கருப்பு
குறுந்தாடி
உனை விரட்டியது பார்
வெண்தாடி
தமிழன்னைக்குப் பயந்து
தலைதெறிக்க ஓடினாள்
பாரத் மாத்தா
மான் கீ பாத்
ஏனோ
மனசுக்குள் அழுதது
இராமன் மட்டுமல்ல
அனுமனும் பயந்தே ஓடுகிறான்
இராமசாமி பூமியில்
பறந்தே போனது
இராமபக்த அனுமன்
இராவணர்களுக்குப் பயந்து
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...