இந்து மதத்தை பாதுகாத்து சிறப்பாக வளர்த்தவர் ராஜராஜசோழன் - H.ராஜா
---------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊருக்கு வெளியே பறச்சேரி, தீண்டாச்சேரின்னு குடியிருப்புகள் வைத்திருந்தானே,
தஞ்சை பெரிய கோவில்ல நானூறு பெண்களை தேவரடியார்களா அதாவது பாலியல் அடிமைகளா நியமிச்சிருந்தானே,
பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம்,தேவதானம்,சீவிதம் அப்படிங்கிற பேருல பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை தானமாகக் கொடுத்து அதற்கு வரிவிலக்கும் தந்தானே,
ஏழை விவசாயிகளுக்கு கடுமையான வரி விதிச்சு வரி கட்டாதவங்களுக்கு விதவிதமா தண்டனைகள் கொடுத்தானே,
இந்துமதத்தின் வர்ணாசிரமத்தை, ஜாதியை, தீண்டாமையை,தேவதாசி முறையைக் கட்டிக்காத்து பார்ப்பன அடிமையாய் வாழ்ந்தானே,
அதுனால ராஜராஜசோழன இப்படி பாராட்டுறியா ராஜா.
No comments:
Post a Comment