Monday 6 August 2018

கருத்துகள்

மாவீரன் அலெக்சாண்டர், பிரபாகரனுக்குப் பிறகு மாவீரன் என்றால் அது ஜெ.குரு தான்.. - அன்புமணி
அப்போ சீமான் பாரிசாலன்லாம் யாரு.

                           -----------------------------------------------------------------------
ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு பகவத் கீதை படித்துச் சொல்லப்பட்டது.
மாடுகள் பகவத்கீதையை காதால் கேட்டால் நிறைய சாணியும் மூத்திரமும் தரும் என பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறாராம்.
                          -----------------------------------------------------------------------
சூரிய ஒளியில் ஜட்டி காய வைப்பது சூரிய பகவானுக்கு செய்யும் அவமரியாதையாகும் - மோடி
சரி தல, இனிமே இண்டக்சன் ஸ்டவ்வுலயே காய வச்சுக்குறோம்.
                          ------------------------------------------------------------------------
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை வாரி இறைக்கிறார் தினகரன் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
இருக்குற அமைச்சர்கள்ளயே இவரு ஒருத்தரு தான் உண்மைய பேசுறவரா இருப்பாரு போல.
                         -------------------------------------------------------------------------
பின்வாசல் வழியாக கோர்ட்டில் ஆஜரான எஸ்வீ.சேகர்
அவாளோட வரலாறே பின்வாசல் தான், அதுக்கு பேருதான் சாணக்கியத்தனம்.      

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...