Monday 18 June 2018

கருத்துகள்

காவிரி நீர் திறப்பிற்கு நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, எடப்பாடிக்குதான்-தமிழிசை
நன்றி சொல்ல வேண்டியது எடப்பாடிக்கோ குமாரசாமிக்கோ இல்ல, கர்நாடகாவுல பெய்யுற மழைக்குதான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை மாற்றபோகிறோம்-ஜெயக்குமார்
சிலைய மாற்றப்போறோம்னு மட்டும் சொல்லுங்கய்யா அதுதான் ஜெயலலிதா சிலை இல்லைன்னு உலகம் பூரா தெரியுமே.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி இந்திரா பானர்ஜி அதிமுக வுல உறுப்பினரா இருக்காங்கன்னு என் ஃப்ரண்டு சொல்றான் உண்மையா அது
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி நெருப்பில் பூத்த மலர் - பொன்னார்
அதுனாலதான் ரொம்ப கருகி போய் இருக்கா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரியாணி" அரேபிய நாட்டு உணவு வகை_ எச்ச.ராஜா
நீங்களும் மத்திய ஆசியாவுல இருந்து இங்க வந்தவனுக தானே.
பிரியாணியாவது உணவா பயன்படுது, நீங்க யாருக்குமே பயன்படமா தொல்லையாதானே இருக்கீங்க.



No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...