Saturday 2 June 2018

ரஜினி

ஜெயலலிதா விஷக் கிருமிகளை அடக்கி வைத்திருந்தார் - ரஜினி
உங்களயும் உங்க ஃபிரண்டு கமலயும் சொல்றீங்களா
-------------------------------------------------------------------------------------------------------------
என்னைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.- ரசினி.
யாருயா இந்த கோமாளி ?
யாருன்னு தெரியலய்யா சொல்லச் சொல்ல கேக்காம நானும் ரௌடி தான்னு ஜீப்புல வாலன்டியரா ஏறி வந்துட்டான்
---------------------------------------------------------------------------------------------------------------
நானும் பெரிய ரவுடிதான்னு ஊருக்குள்ள ஃபார்ம் ஆகிட்டேன்யா, என்னயும் கொஞ்சம் பேச விடுங்கய்யா - ரசினி
---------------------------------------------------------------------------------------------------------------
யாரு நீங்க என ரசினியைக் கேட்டார் தூத்துக்குடிக்காரர்.
தூத்துக்குடியில உப்பு காய்சுவாங்கன்னு தெரியும், ஆனா சோத்துல நெறைய உப்பு போட்டு சாப்புடுவாங்கன்னு இப்பதான் தெரியும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
நீ யாரு?
தெரியாமதான் கேக்குறோம் ரஜினி, ஆமா எங்களுக்கு நீ யாரு?
-----------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...