Saturday 2 June 2018

ரஜினி

காந்தியிடம் இருந்தது ரஜினியிடமும் இருக்கிறது -தமிழருவி மணியன்
என்ன இவரு வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி இரட்டை அர்த்த வசனம்லாம் பேசுறாரு
------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினி ஒரு தற்குறி
//எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும்//
மக்களின் போராட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக,பொழுதுபோக்கிற்காக அல்ல.மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிகளை ஈட்டித்தந்த உரிமைகளை பெற்றுத் தந்த பெரியாரின் பூமி இது.
எங்கே எப்படி எதற்காக யாருக்காக யாருக்கு எதிராகப் போராட வேண்டுமென்று பாடம் சொல்லித்தந்த பெரியாரின் மண்ணில், போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத போராட்ட வரலாறே அறியாத ஒரு தற்குறி போராட்டத்தைப் பற்றி நமக்கு வகுப்பெடுக்கும் காலச்சூழலில் நாம் இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கப்படவேண்டிய விடயமுமாகும்.
இந்த தற்குறியையும் தலைவனாக தூக்கிக்கொண்டாடும் ஒரு கூட்டம் இருப்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...