ஒரு மனுசன் அங்க கண்ணீர் விட்டு கதறி அழுகுறாரு, நீங்க என்னடான்னா சந்தோசமா சிரிச்சிக்கிட்டு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------
மொள்ளமாரி முடிச்சவிக்கி கேப்மாரி இவனுகளுக்கெல்லாம் அழுகையே வராதுன்னு எங்க பாட்டி சொல்லுச்சு.
ஆனா இவனுக மட்டும் எப்படி கண்ணீர் விட்டு கதறி அழுகுறானுக.
#கர்நாடகா பரிதாபங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
விபீஷணர்கள் யாரும் இல்லாததால் போர்களத்தில் நின்று தேம்பித் தேம்பி அழுதுவிட்டு
போர் செய்யாமல் புறமுதுகு காட்டி ஓடினான் ராமன்.
போர் செய்யாமல் புறமுதுகு காட்டி ஓடினான் ராமன்.
#கர்நாடகா பரிதாபங்கள்
------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment