Saturday 2 June 2018

எடியூரப்பா அழுகை

ஒரு மனுசன் அங்க கண்ணீர் விட்டு கதறி அழுகுறாரு, நீங்க என்னடான்னா சந்தோசமா சிரிச்சிக்கிட்டு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
-----------------------------------------------------------------------------------------------------------------


மொள்ளமாரி முடிச்சவிக்கி கேப்மாரி இவனுகளுக்கெல்லாம் அழுகையே வராதுன்னு எங்க பாட்டி சொல்லுச்சு.
ஆனா இவனுக மட்டும் எப்படி கண்ணீர் விட்டு கதறி அழுகுறானுக.
#கர்நாடகா பரிதாபங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
விபீஷணர்கள் யாரும் இல்லாததால் போர்களத்தில் நின்று தேம்பித் தேம்பி அழுதுவிட்டு
போர் செய்யாமல் புறமுதுகு காட்டி ஓடினான் ராமன்.
#கர்நாடகா பரிதாபங்கள்
------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...