Saturday 2 June 2018

கருத்துகள்

தமிழ்நாட்டுக்கு வந்தால் தோசைகிடைக்குமா?? -
பிரதமர் மோடி.
தோசக்கல்லும் தோசக்கரண்டியும் இருக்கு பரவாயில்லையா??
-----------------------------------------------------------------------------------------------------------------------
சக்கர வியாதிய வச்சுகிட்டு அந்த அம்மா ஆஸ்பத்திரியில இருக்கும்போதே லட்டு ரசகுல்லா குலோப்ஜாமூன்னு இனிப்பா சாப்பிட்டுக்கிட்டு இருந்துருக்கு, அப்ப அந்த அம்மா தற்கொலதான் பண்ணிக்கிருச்சு போல என்றார் டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த நடுப்பாகனூர் நடேசன்
-------------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்.வி.சேகரை கண்டதும் சுட உத்தரவு - துணை வட்டாட்சியர்கள் ( எல்லா வட்டங்களும்)
---------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்.வி.சேகரைக் கண்டதும் போலீஸ் தலை தெறிக்க ஓட்டம் - தலைப்புச் செய்தி,பஞ்சயாத்து டிவி
----------------------------------------------------------------------------------------------------------------------
குருதிகளை உருக்கி செய்யப்பட்டிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலைக்கான பூட்டு.
------------------------------------------------------------------------------------------------------------------
"எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பின் தமிழகத்தில் 23 ஆயிரம் போராட்டங்கள்" நடைபெற்றுள்ளன.!
- அமைச்சர், ஆர்.பி.உதயகுமார்-
நம்ம எந்த லட்சணத்துல ஆட்சி செய்றோம்னு கொஞ்சமாவது இது இருக்கா

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...