Saturday 2 June 2018

ரஜினி

வேங்க மவன் ஒத்தையில நிக்கேன்னு சொன்னாப்புடி,வீட்ட சுத்தி போலீசா நிக்கி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பன்னிங்க தான் கூட்டமா வரும்னு முன்னால சொன்னாப்புல,ஆனா இப்ப கூட்டத்தோடதான் வர்றாப்புல.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கெட்ட பய சார் இந்த...
நீ கெட்ட பய இல்ல,கேடுகெட்ட பய.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நா ஒரு தடவ சொன்னா...
அத அப்பறம் சொல்லலாம் மொதல்ல நீ யாருன்னு சொல்லு.
----------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்டவன் சொல்றான்...
ஆண்டவன்னு சொல்லாத ஆள்றவன்னு சொல்லு.
---------------------------------------------------------------------------------------------------------------------
என் வழி தனி வழி.
தெரியுமே,வலதுசாரி பாசிச வழி.
---------------------------------------------------------------------------------------------------------------------
"நான் எப்ப வருவேன்,எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்"
வரக்கூடாத எடத்துக்கு வரக்கூடாத நேரத்துல வந்திருக்கிற

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...