அந்த ஒரு நாளில்தான் அது நடந்தது
---------------------------------------------------------
சேக்கிழார்
கம்பராமாயணம் எழுதி முடித்த
அந்த ஒரு நாளில்தான்,
---------------------------------------------------------
சேக்கிழார்
கம்பராமாயணம் எழுதி முடித்த
அந்த ஒரு நாளில்தான்,
பாபா சாகேப்
மரணதண்டனை விதிக்கப்பட்டு
சிறையிலிருந்த
அந்த ஒரு நாளில்தான்,
மரணதண்டனை விதிக்கப்பட்டு
சிறையிலிருந்த
அந்த ஒரு நாளில்தான்,
அடிமைகளின் சூரியன்
ஆபிரகாம் லிங்கனா?
அபிராமிப் பட்டரா?
குழம்பிப் போன
அந்த ஒரு நாளில் தான்,
ஆபிரகாம் லிங்கனா?
அபிராமிப் பட்டரா?
குழம்பிப் போன
அந்த ஒரு நாளில் தான்,
பகத்சிங்
மாவீரனா? மாவினா?
புரியாத
அந்த ஒரு நாளில்தான்,
மாவீரனா? மாவினா?
புரியாத
அந்த ஒரு நாளில்தான்,
எதிர்பாராதவொன்று
எதிரிலே நடந்தது,
ஆம்
புத்தகக் கண்காட்சியைத்
தொடங்கி வைத்துப்
பேருரையாற்றினார்
அந்தப் பெரிய மனிதர்.
எதிரிலே நடந்தது,
ஆம்
புத்தகக் கண்காட்சியைத்
தொடங்கி வைத்துப்
பேருரையாற்றினார்
அந்தப் பெரிய மனிதர்.
க.ம.மணிவண்ணன்
11/01/2010
11/01/2010
No comments:
Post a Comment