கடவுளைத் திட்டியதற்காக
மனது புண்பட்டு
நட்பு வட்டத்திலிருந்து
விலகிய உறவினர்
இனி அவர் வீட்டு விசேசங்களுக்கு
என்னை அழைக்கமாட்டாரென்றே தோன்றுகிறது
பக்திப் பழமாக
காலையில் அலுவலகம் வருபவர்களை
இரவு ஏழுமணிக்குமேல் பார்க்கும்போது
அது வேற வாய்
இது நாற வாய் என்ற
காமெடிதான் நினைவுக்கு வருகிறது
மனது புண்பட்டு
நட்பு வட்டத்திலிருந்து
விலகிய உறவினர்
இனி அவர் வீட்டு விசேசங்களுக்கு
என்னை அழைக்கமாட்டாரென்றே தோன்றுகிறது
பக்திப் பழமாக
காலையில் அலுவலகம் வருபவர்களை
இரவு ஏழுமணிக்குமேல் பார்க்கும்போது
அது வேற வாய்
இது நாற வாய் என்ற
காமெடிதான் நினைவுக்கு வருகிறது
எந்த மேய்ப்பரையும் நம்புவதற்கு
தயாராக இல்லை ஆடுகள்
கடைசியில் கசாப்புக்கடைதானென்று
தெளிவாகத் தெரிந்துவிட்ட பிறகு
தயாராக இல்லை ஆடுகள்
கடைசியில் கசாப்புக்கடைதானென்று
தெளிவாகத் தெரிந்துவிட்ட பிறகு
சொர்க்கத்திற்கு வழிகாட்டுவதாகச்
சொல்கின்ற கடவுள்கள்
நம்பி வருபவர்களை
கொலை செய்துவிடுகின்றன
சொல்கின்ற கடவுள்கள்
நம்பி வருபவர்களை
கொலை செய்துவிடுகின்றன
No comments:
Post a Comment