தமிழிலில் எழுதப்பட்டதை
வாசிக்கும்போது
எழுத்துப்பிழையிருந்தால்
கோபம் வருகிறது
இது ஒன்றும் மனநோய் இல்லையே
கருப்புச்சட்டையணிந்து வராதேயென்கிறாய்
என் தோலும் கருப்புதான்
இப்போது என்ன செய்வாய்
வாசிக்கும்போது
எழுத்துப்பிழையிருந்தால்
கோபம் வருகிறது
இது ஒன்றும் மனநோய் இல்லையே
கருப்புச்சட்டையணிந்து வராதேயென்கிறாய்
என் தோலும் கருப்புதான்
இப்போது என்ன செய்வாய்
எல்லா மதங்களையும் சகித்துக்கொள்ள
எந்த மதத்தாலும் முடிவதில்லை
அது நாத்திகத்தால் மட்டும்தான் முடிகிறது
எந்த மதத்தாலும் முடிவதில்லை
அது நாத்திகத்தால் மட்டும்தான் முடிகிறது
உன்னை விட்டு விலகுவதுமில்லை
கைவிடுவதுமில்லையென்றான் தேவகுமாரன்
நான் உறுதியாகச் சொல்லிவிட்டேன்
என்னை விட்டு விலகிவிடு
நானே என்னைப் பார்த்துக்கொள்கிறேனென்று
கைவிடுவதுமில்லையென்றான் தேவகுமாரன்
நான் உறுதியாகச் சொல்லிவிட்டேன்
என்னை விட்டு விலகிவிடு
நானே என்னைப் பார்த்துக்கொள்கிறேனென்று
No comments:
Post a Comment