குழலினிது யாழினிது என்ற
குறளின் பொருள்
இப்போதுதான் புரிகிறது
சொல்லத் தெரியாத
ஏதோவொன்றை
நிகழ்த்திவிடுகிறது
குழந்தையின் பிறப்பு
குழந்தையாக மாறினால் மட்டுமே
விளையாட முடிகிறது
குழந்தைகளோடு
கேட்கும் போதெல்லாம்
கிடைத்து விடுவதில்லை
சிறு குழந்தையின் முத்தம்
குறளின் பொருள்
இப்போதுதான் புரிகிறது
சொல்லத் தெரியாத
ஏதோவொன்றை
நிகழ்த்திவிடுகிறது
குழந்தையின் பிறப்பு
குழந்தையாக மாறினால் மட்டுமே
விளையாட முடிகிறது
குழந்தைகளோடு
கேட்கும் போதெல்லாம்
கிடைத்து விடுவதில்லை
சிறு குழந்தையின் முத்தம்
No comments:
Post a Comment