Saturday 7 October 2017

குழந்தை

குழலினிது யாழினிது என்ற
குறளின் பொருள்
இப்போதுதான் புரிகிறது

சொல்லத் தெரியாத
ஏதோவொன்றை
நிகழ்த்திவிடுகிறது
குழந்தையின் பிறப்பு

குழந்தையாக மாறினால் மட்டுமே
விளையாட முடிகிறது
குழந்தைகளோடு

கேட்கும் போதெல்லாம்
கிடைத்து விடுவதில்லை
சிறு குழந்தையின் முத்தம்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...