நான் போடும் பதிவிற்கெல்லாம்
சொந்தக்காரர்களும்
நண்பர்களும்தான்
லைக் போடுகிறார்கள்
பாவம்,
நாமே போடவில்லையென்றால்
வேறு யார் போடப்போகிறார்களென்று
நினைப்பார்கள் போலிருக்கிறது
சொந்தக்காரர்கள் போடும் பதிவிற்கு
(வெறும் நிழற்படமாக இருந்தாலும்)
லைக் போட்டு விடுவேன்
போடாவிட்டால்
எங்கே
உறவு முறையை விட்டு
தள்ளி வைத்து விடுவார்களோ என்று வேறு
பயமாக இருக்கிறது
சொந்தக்காரர்களும்
நண்பர்களும்தான்
லைக் போடுகிறார்கள்
பாவம்,
நாமே போடவில்லையென்றால்
வேறு யார் போடப்போகிறார்களென்று
நினைப்பார்கள் போலிருக்கிறது
சொந்தக்காரர்கள் போடும் பதிவிற்கு
(வெறும் நிழற்படமாக இருந்தாலும்)
லைக் போட்டு விடுவேன்
போடாவிட்டால்
எங்கே
உறவு முறையை விட்டு
தள்ளி வைத்து விடுவார்களோ என்று வேறு
பயமாக இருக்கிறது
No comments:
Post a Comment