Monday 9 October 2017

கவிதைகள்

அதிகாலையிலும் பின்னிரவிலும் வரும்
தொலை பேசி அழைப்புகளை
பயமோ பதட்டமோ இன்றி
எதிர்கொள்ள முடியவில்லை
என்னால்.

முக நூலில் இருவர்தான் இருக்கிறார்கள்
ஒருவர் பெரியாரைப் புகழுபவர்
மற்றொருவர் பெரியாரைத் திட்டுபவர்
மற்றபடி பெயர்கள்தான் வேறு வேறு.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...