கடவுளின் அவதாரம்
நான்தான் என்றது,
வெறும் கையிலிருந்து
விபூதி வரவைத்தது,
வாயிலிருந்து லிங்கம் எடுத்தது,
அற்புதங்கள் பல செய்த
அந்த அவதாரம்
கடைசியில்
வியாதி வந்தே
செத்துப் போனது.
நான்தான் என்றது,
வெறும் கையிலிருந்து
விபூதி வரவைத்தது,
வாயிலிருந்து லிங்கம் எடுத்தது,
அற்புதங்கள் பல செய்த
அந்த அவதாரம்
கடைசியில்
வியாதி வந்தே
செத்துப் போனது.
No comments:
Post a Comment