Saturday 7 October 2017

கடவுளின் அவதாரம்

கடவுளின் அவதாரம்
நான்தான் என்றது,
வெறும் கையிலிருந்து
விபூதி வரவைத்தது,
வாயிலிருந்து லிங்கம் எடுத்தது,
அற்புதங்கள் பல செய்த
அந்த அவதாரம்
கடைசியில்
வியாதி வந்தே
செத்துப் போனது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...