Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

ஆகஸ்ட் 15ல்
சட்டையிலே இருந்த கொடி
அடுத்த நாள் காலையிலே
கிடந்தது வீதியினில்
வாழ்க இந்திய தேசியம்

பள்ளிக்கூடம் சென்றதுமே
பொய் சொல்லச்சொல்கிறார்கள்
இந்தியா எனது தாய்நாடு என்று

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...