ஆகஸ்ட் 15ல்
சட்டையிலே இருந்த கொடி
அடுத்த நாள் காலையிலே
கிடந்தது வீதியினில்
வாழ்க இந்திய தேசியம்
பள்ளிக்கூடம் சென்றதுமே
பொய் சொல்லச்சொல்கிறார்கள்
இந்தியா எனது தாய்நாடு என்று
சட்டையிலே இருந்த கொடி
அடுத்த நாள் காலையிலே
கிடந்தது வீதியினில்
வாழ்க இந்திய தேசியம்
பள்ளிக்கூடம் சென்றதுமே
பொய் சொல்லச்சொல்கிறார்கள்
இந்தியா எனது தாய்நாடு என்று
No comments:
Post a Comment