புண்படுத்தாத வார்த்தைகளாய்
தேடித்தேடி பேசுவதற்குள்
உரையாடல் உயிரிழந்து விடுகிறது
பிறர் மனதை
புண்படுத்தாமல்
எழுதுவதெப்படியென கேட்டால்
எதையுமே எழுதாதே என்கிறான்
நண்பன்
பேசினாலும்
எழுதினாலும்
யார் மனசாவது
புண்பட்டுவிடுகிறது
என்ன செய்ய
தேடித்தேடி பேசுவதற்குள்
உரையாடல் உயிரிழந்து விடுகிறது
பிறர் மனதை
புண்படுத்தாமல்
எழுதுவதெப்படியென கேட்டால்
எதையுமே எழுதாதே என்கிறான்
நண்பன்
பேசினாலும்
எழுதினாலும்
யார் மனசாவது
புண்பட்டுவிடுகிறது
என்ன செய்ய
No comments:
Post a Comment