ஞாயிற்றுக்கிழமை
விடுமுறையென இல்லாதிருந்தால்
மனநோயாளிகள் எண்ணிக்கை
அதிகரித்திருக்கும்
விடுமுறையென இல்லாதிருந்தால்
மனநோயாளிகள் எண்ணிக்கை
அதிகரித்திருக்கும்
ஆடு,கோழி,மீன்
காடை,கௌதாரி என
ஏதாவது ஒன்றுடன்தான் முடிகிறது
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
காடை,கௌதாரி என
ஏதாவது ஒன்றுடன்தான் முடிகிறது
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
திங்கட்கிழமையைப் பற்றிய கவலை
தொடங்கி விடுகிறது
ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்தே
தொடங்கி விடுகிறது
ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்தே
எல்லோருடனும் சேர்ந்திருக்கலாம்
என்பதாலேயே
பிடித்திருக்கிறது
ஞாயிற்றுக்கிழமைகளை
என்பதாலேயே
பிடித்திருக்கிறது
ஞாயிற்றுக்கிழமைகளை
திங்கட்கிழமை விடிந்ததுமே
எப்போது வரும்
ஞாயிற்றுக்கிழமையென
ஏங்கித் தவிக்கிறது மனசு
எப்போது வரும்
ஞாயிற்றுக்கிழமையென
ஏங்கித் தவிக்கிறது மனசு
ஞாயிற்றுக்கிழமைகளின்
சந்தோசங்களுக்காகவே
மீதி ஆறு நாட்களும்
படுத்தும்பாட்டை
பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
சந்தோசங்களுக்காகவே
மீதி ஆறு நாட்களும்
படுத்தும்பாட்டை
பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
No comments:
Post a Comment