மரம் வெட்டுதல் என்பது
வெட்டும் மனிதனுக்கும்
வெட்டப்படும் மரத்துக்கும்
இடையேயான நிகழ்வாக மட்டுமே
இருந்ததில்லை எப்போதும்,
அது எப்போதுமே அரசியலோடு
பிண்ணிப் பிணைந்தே கிடக்கிறது
சந்தன மரமாயினும்
செம்மரமாயினும்.
இங்கு,
பார்த்தவுடன் காலில் விழும்
சொரணையற்ற மரங்களும் உண்டு,
நம்மையெல்லாம்
கரையேற்றப் போவதாகச் சொல்லும்
கட்டுமரங்களும் உண்டு,
மரம் வெட்டி கட்சி வளர்த்த
வரலாறுகளும் உண்டு,
வேர்களை இழித்துப்பேசி
உதிர்ந்து போகும்
இலைகளும் உண்டு.
வெட்டும் மனிதனுக்கும்
வெட்டப்படும் மரத்துக்கும்
இடையேயான நிகழ்வாக மட்டுமே
இருந்ததில்லை எப்போதும்,
அது எப்போதுமே அரசியலோடு
பிண்ணிப் பிணைந்தே கிடக்கிறது
சந்தன மரமாயினும்
செம்மரமாயினும்.
இங்கு,
பார்த்தவுடன் காலில் விழும்
சொரணையற்ற மரங்களும் உண்டு,
நம்மையெல்லாம்
கரையேற்றப் போவதாகச் சொல்லும்
கட்டுமரங்களும் உண்டு,
மரம் வெட்டி கட்சி வளர்த்த
வரலாறுகளும் உண்டு,
வேர்களை இழித்துப்பேசி
உதிர்ந்து போகும்
இலைகளும் உண்டு.
No comments:
Post a Comment