அம்மாவையும்
மகளையும்
கொண்டடுவதைப் போல்
மனைவியைக் கொண்டாடுவதில்லை
யாரும்.
வழிகாட்டும்
கலங்கரை விளக்கமாக
இருக்கும் நீ தான்
இருள் நீக்கும்
மெழுகுவர்த்தியாகவும் இருக்கிறாய்.
சாய்ந்து கொள்ள
உன் தோள்கள்
இருப்பதால்தான்
நான் இன்னும்
சாயாமல் இருக்கிறேன்.
தூக்கிவிடுவதற்கு
நீ இருப்பதால்தான்
எத்தனை முறை
விழுந்தாலும்
எழுந்துவிடுகிறேன்.
மகளையும்
கொண்டடுவதைப் போல்
மனைவியைக் கொண்டாடுவதில்லை
யாரும்.
வழிகாட்டும்
கலங்கரை விளக்கமாக
இருக்கும் நீ தான்
இருள் நீக்கும்
மெழுகுவர்த்தியாகவும் இருக்கிறாய்.
சாய்ந்து கொள்ள
உன் தோள்கள்
இருப்பதால்தான்
நான் இன்னும்
சாயாமல் இருக்கிறேன்.
தூக்கிவிடுவதற்கு
நீ இருப்பதால்தான்
எத்தனை முறை
விழுந்தாலும்
எழுந்துவிடுகிறேன்.
No comments:
Post a Comment