அனைத்து சாதியினரும்
அர்ச்சகராக முடியாது
இது
இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறான்னு
கேட்கிறவனுக்கெல்லாம்
நீதிமன்றம் கொடுத்த செருப்படி
காஞ்சி தேவநாதப் பார்ப்பான்
செய்த செயலெல்லாம்
ஆகமவிதிப்படிதானென்றால்
நமக்கு அந்த
கேடுகெட்ட ஆகமவிதியும் வேண்டாம்
அதை வேடிக்கை பார்த்த
மானம் கெட்ட சாமியும் வேண்டாம்
மண்ணாங்கட்டி கோவிலும் வேண்டாம்
பார்ப்பனன் மட்டும் உள்ளேயாம்
நாமெல்லாம் வெளியேதானாம்
இனியும் செல்லத்தான் வேண்டுமா
கோவிலுக்கு
நாமெல்லாம்
தீண்டத்தகாதவர்களென்று
உரக்கச்சொல்லிவிட்டது
உயர்நீதிமன்றம்
ஐன்ஸ்டின் விதி, நியூட்டன் விதி
தெரிந்தவர்களை விட
ஆகம விதி தெரிந்தவன்
இங்கு உயர்ந்தவனாகி விட்டான்
என்ன ஒரு வெட்கக்கேடு
அர்ச்சகராக முடியாது
இது
இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறான்னு
கேட்கிறவனுக்கெல்லாம்
நீதிமன்றம் கொடுத்த செருப்படி
காஞ்சி தேவநாதப் பார்ப்பான்
செய்த செயலெல்லாம்
ஆகமவிதிப்படிதானென்றால்
நமக்கு அந்த
கேடுகெட்ட ஆகமவிதியும் வேண்டாம்
அதை வேடிக்கை பார்த்த
மானம் கெட்ட சாமியும் வேண்டாம்
மண்ணாங்கட்டி கோவிலும் வேண்டாம்
பார்ப்பனன் மட்டும் உள்ளேயாம்
நாமெல்லாம் வெளியேதானாம்
இனியும் செல்லத்தான் வேண்டுமா
கோவிலுக்கு
நாமெல்லாம்
தீண்டத்தகாதவர்களென்று
உரக்கச்சொல்லிவிட்டது
உயர்நீதிமன்றம்
ஐன்ஸ்டின் விதி, நியூட்டன் விதி
தெரிந்தவர்களை விட
ஆகம விதி தெரிந்தவன்
இங்கு உயர்ந்தவனாகி விட்டான்
என்ன ஒரு வெட்கக்கேடு
No comments:
Post a Comment