Monday 9 October 2017

துளிப்பாக்கள்

மதம் பிடித்தாலே 
அழிவுதான்
யானைக்கோ மனிதனுக்கோ

சாதி எதையாவது
வேண்டாம் சாதி

தமிழன் மூளையை 
உழுத கலப்பை
தந்தைப் பெரியார்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...